About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Thursday, August 30, 2012

மெட்ராஸ் டே



சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் சி.பி. ஆர்ட் சென்டரில் பழைமை சென்னையை விளக்கும் ஒவிய, புகைப்படக் கண்காட்சியினை சென்னை மாநகர மேயர் சைதை. துரைசாமி ஆக. 22ம் தேதி அன்று குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் முனைவர் நந்திதா கிருஷ்ணா.




No comments:

Post a Comment