28.11.2011 அன்று நாரதகான சபா சிற்றங்கத்தில் தமிழ் மேடை நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. பாடகர் வீரமணி ராஜு இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில், பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி, இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், இயல் இசை நாடக மன்றத் தலைவர் தேவா, செயலாளர் சச்சு, தொழிலதிபர் சபாரத்தினம், நாரதகான செயலர் கிருஷ்ணசாமி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ. நடராசன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, எக்ஸலெண்ட் மணி, திரிசக்தி சுந்தரராமன், நடிகர்கள் வி.எஸ். ராகவன், ஏ.ஆர்.எஸ்., ராதாரவி, டில்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சங்கத் தலைவர் கூத்தபிரான், செயலாளர் டி.வி. வரதராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
About Me
- மயிலை முத்துக்கள்
- 2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..
Wednesday, December 21, 2011
தமிழ் மேடை நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடக்கம்
28.11.2011 அன்று நாரதகான சபா சிற்றங்கத்தில் தமிழ் மேடை நாடகத் தயாரிப்பாளர்கள் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. பாடகர் வீரமணி ராஜு இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில், பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி, இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், இயல் இசை நாடக மன்றத் தலைவர் தேவா, செயலாளர் சச்சு, தொழிலதிபர் சபாரத்தினம், நாரதகான செயலர் கிருஷ்ணசாமி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ. நடராசன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, எக்ஸலெண்ட் மணி, திரிசக்தி சுந்தரராமன், நடிகர்கள் வி.எஸ். ராகவன், ஏ.ஆர்.எஸ்., ராதாரவி, டில்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சங்கத் தலைவர் கூத்தபிரான், செயலாளர் டி.வி. வரதராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment